Monday, March 12, 2012

நேற்று ஒரு திருமணத்துக்கு போயிருந்தேன் .


வீரமணி என்ற ஒரு நண்பர் . ராஜேஸ்வரி என்ற அற்புதமான பெண்ணை திருமணம் செய்தார் .இதில் என்ன விசெஷேம் என்கிறிர்களா . மணமகள் ஒரு மாற்றுதிரனாளி. திருமணம் மிக எளிமையாக விஜயா பதிப்பகம் வேலாயுதம் அய்யா தாலி எடுத்து கொடுக்க நடைபெற்றது .


வாழ்கையை இப்படி எதிர்கொள்கிற துணிவு எத்தனை பேருக்கு வரும்.நான் கலந்து கொண்டதில் மணமகளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.அன்பும் கண்ணீருமாய் நன்றி சொன்னார். படங்கள் கேட்டிருக்கிறேன். வந்தவுடன் பார்வைக்கு வைக்கிறேன் .


நான் பார்த்த நல்ல இரு இளம் உள்ளங்களை நீங்களும் பாருங்கள் .

No comments: