வெகு நாட்களுக்கு பிறகு கோவை கம்பன் விழாவில் மேடை ஏறினேன். மிக சுகமாக இருந்தது .சிறந்த இலக்கியவாதியும் ராஜ் டி வி புகழ் நடுவருமான அப்துல் காதர் தலைமை .
தலைப்புதான் கொஞ்சம் ஆழம் . ஆழமுன்னா ஆழம் . வெகு ஆழம் தலைப்பு கேட்டிங்களா திருக்குறளின் குரல் ஓங்கி ஒலிப்பது பாலகாண்டதிலா அயோத்யா காண்டதிலா சுந்தர காண்டத்திலா . இதுதான் தலைப்பு
கோவை கம்பன் கழகத்தின் மார்கண்டேய செயலர் 80 ஐ தாண்டிய நஞ்சுண்டன் அய்யா அவர்களின் தூண்டுதல்தான் எனது பங்களிப்புக்கு காரணம் .
பழைய நினைவுகள் பொங்கி எழுந்தது . பேசிய பேச்சுக்கள் , படித்த கவிதைகள் எல்லாம் நினைவுக்கு வந்தது.அந்த மேடை அப்படி ஒரு மேடை .நஞ்சுண்டன் அய்யா அவர்களை போன்றவர்கள் செய்கிற பணி பாராட்டுக்குரியது .ஏனென்றால் தரமான ரசனை உணர்வை காப்பாற்றுபவர்கள் இவர்களை போன்றவர்கள்தான்
தலைப்புதான் கொஞ்சம் ஆழம் . ஆழமுன்னா ஆழம் . வெகு ஆழம் தலைப்பு கேட்டிங்களா திருக்குறளின் குரல் ஓங்கி ஒலிப்பது பாலகாண்டதிலா அயோத்யா காண்டதிலா சுந்தர காண்டத்திலா . இதுதான் தலைப்பு
கோவை கம்பன் கழகத்தின் மார்கண்டேய செயலர் 80 ஐ தாண்டிய நஞ்சுண்டன் அய்யா அவர்களின் தூண்டுதல்தான் எனது பங்களிப்புக்கு காரணம் .
பழைய நினைவுகள் பொங்கி எழுந்தது . பேசிய பேச்சுக்கள் , படித்த கவிதைகள் எல்லாம் நினைவுக்கு வந்தது.அந்த மேடை அப்படி ஒரு மேடை .நஞ்சுண்டன் அய்யா அவர்களை போன்றவர்கள் செய்கிற பணி பாராட்டுக்குரியது .ஏனென்றால் தரமான ரசனை உணர்வை காப்பாற்றுபவர்கள் இவர்களை போன்றவர்கள்தான்
No comments:
Post a Comment