வணக்கம் . ஜெயசக்தி /
பெங்களுருக்கும; எழுத்தாளர்களுக்கும் எதோ சம்பந்தம் இருக்கும் போல இருக்கு .சுஜாதா சார் அங்கே வெகு நாட்கள் இருந்தார் .வாஸந்தி மேடம் கூட ! இப்போ நான்.
என்ன விஷயம்ன்னு கேக்கரரீங்கலா?
பேரன் பிறந்திருக்கிறான் இல்லையா ? இனிமே கோயமுததுருக்கும் . பெங்களுருக்கும் ஷட்ல் தான் ?
இங்கே வயதான தாய் . அங்கே பேரன் .பொறுப்புக்கள் அழைக்கிறது.
நிற்க
சில மடாதிபதிகள் இப்போதல்லாம் நகைச்சுவை நாயகர்கள ஆகிப் போனார்கள்..யாராக இருநதால் என்ன? நிறைய பணம் புழங்கும் இடங்களில் அரசின் கண்காணிப்பு அவசியம . அதற்கு அரசியல் வாதிகள் சுத்தமாக இருக்க வேண்டுமே? விச்வேஸ்யரையா பற்றி எப்போதோ படித்தது.
அப்போதெல்லாம் மையை தொட்டு எலு தும் பேனாக்கள் . ஒரு பாட்டலில் அரசாங்க செலவில் வாங்கிய மை. இன்னொன்றில் சொந்தக்காசில் வாங்கிய மை.அரசாங்க வேலைகளுக்கு ஒரு அரசின் காசில் வாங்கிய மை . சொந்தமாக எழுதும் விஷயங்களுக்கு சொந்த மை.
லட்சக்கநக்கான கோடிகள் ஊழல் என்று அடிபடும்போது அடிவயிற்றில் இருந்து கவலை எழுகிறது/
டி. வி . யில் ஒரு நல்ல தொடர் போய்க்கொண்டு இருந்தது . பிரிவோம் சந்திப்போம் என்று. எனக்கென்னமோ அந்த தொடருக்கு இனிமேல் நல்ல ஸ்கோப இருக்கிறது என்று தொன்றுகிறது. எதற்காக இப்படி கழுத்தை நேரிக்கிரர்கள் ?
பேரன் பற்றி ஒரு கவிதை
போக்கை வாய் சிரிப்பினிலே
பொல்லாத கவலை எல்லாம்
தக்கையை போல் பறக்குதடி
தாலேலோ தாலேலோ
வழக்கம் போல் எழுத்துப்பிழைகள் ; கண்டுக்காதிங்க.
அன்புடன்
ஜெயசக்தி
அன்புடன்
ஜெயசக்தி
.
No comments:
Post a Comment