Thursday, May 3, 2012

வணக்கம் . ஜெயசக்தி /
       பெங்களுருக்கும; எழுத்தாளர்களுக்கும் எதோ சம்பந்தம் இருக்கும் போல இருக்கு .சுஜாதா  சார் அங்கே வெகு  நாட்கள் இருந்தார் .வாஸந்தி மேடம் கூட ! இப்போ  நான்.
  என்ன விஷயம்ன்னு  கேக்கரரீங்கலா?
        பேரன் பிறந்திருக்கிறான் இல்லையா ? இனிமே   கோயமுததுருக்கும்   . பெங்களுருக்கும்  ஷட்ல் தான் ?
             இங்கே  வயதான தாய் . அங்கே  பேரன் .பொறுப்புக்கள் அழைக்கிறது.
 நிற்க 
      சில     மடாதிபதிகள்  இப்போதல்லாம்  நகைச்சுவை   நாயகர்கள  ஆகிப் போனார்கள்..யாராக இருநதால் என்ன? நிறைய  பணம்  புழங்கும்  இடங்களில் அரசின் கண்காணிப்பு அவசியம .  அதற்கு அரசியல் வாதிகள்  சுத்தமாக  இருக்க  வேண்டுமே? விச்வேஸ்யரையா  பற்றி எப்போதோ படித்தது.
          அப்போதெல்லாம்  மையை  தொட்டு  எலு தும்  பேனாக்கள் . ஒரு   பாட்டலில்  அரசாங்க  செலவில்  வாங்கிய  மை. இன்னொன்றில் சொந்தக்காசில்  வாங்கிய  மை.அரசாங்க வேலைகளுக்கு    ஒரு   அரசின் காசில் வாங்கிய மை . சொந்தமாக எழுதும் விஷயங்களுக்கு   சொந்த மை. 
               லட்சக்கநக்கான      கோடிகள் ஊழல்  என்று   அடிபடும்போது   அடிவயிற்றில்  இருந்து    கவலை    எழுகிறது/ 
             டி. வி . யில்  ஒரு நல்ல தொடர் போய்க்கொண்டு    இருந்தது . பிரிவோம்  சந்திப்போம்   என்று. எனக்கென்னமோ  அந்த தொடருக்கு  இனிமேல்  நல்ல  ஸ்கோப  இருக்கிறது  என்று      தொன்றுகிறது. எதற்காக  இப்படி கழுத்தை  நேரிக்கிரர்கள் ?
  பேரன்  பற்றி  ஒரு கவிதை 
    
    போக்கை  வாய்  சிரிப்பினிலே 
          பொல்லாத   கவலை எல்லாம் 
      தக்கையை  போல்    பறக்குதடி    
              தாலேலோ  தாலேலோ 
    வழக்கம்  போல் எழுத்துப்பிழைகள் ;   கண்டுக்காதிங்க.
  அன்புடன்
   ஜெயசக்தி 
  



   



  .           




No comments: