இந்த மண்ணின் சாபக்கேடோ என்னமோ மதிக்கப் பட வேண்டியவர்களை நாம் இனம் கண்டு கொள்வதில்லை .அப்படி இந்த மண் கொண்டாடி இருக்க வேண்டியவர் எம்.எஸ்.உதயமூர்த்தி அய்யா.செய்யத்தவறினோம்.
அவருக்கு அஞ்சலி செலுத்துகிற இந்தத் தருணத்தில் அவர் ஒரு பத்திரிகையில் எழுதிய இல்லையில்லை விடுத்த எச்சரிக்கையை நினைவு படுத்த விரும்புகிறேன்.நாட்டை அழுத்திக் கொண்டிருக்கும் முக்கிய பிரச்சினைகளை விட்டு விட்டு பொழுதுபோக்குகளில் நம்மை தொலைத்துக்கொண்டிருக்கிறோம்.ரொம்பவும் யோசிக்க வேண்டிய விஷயம்.
அவரது எண்ணங்கள் புத்தகத்தை ஒரு முறையாவது படியுங்கள்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறை சக்தியை பிரார்த்திக்கிறேன்
அவருக்கு அஞ்சலி செலுத்துகிற இந்தத் தருணத்தில் அவர் ஒரு பத்திரிகையில் எழுதிய இல்லையில்லை விடுத்த எச்சரிக்கையை நினைவு படுத்த விரும்புகிறேன்.நாட்டை அழுத்திக் கொண்டிருக்கும் முக்கிய பிரச்சினைகளை விட்டு விட்டு பொழுதுபோக்குகளில் நம்மை தொலைத்துக்கொண்டிருக்கிறோம்.ரொம்பவும் யோசிக்க வேண்டிய விஷயம்.
அவரது எண்ணங்கள் புத்தகத்தை ஒரு முறையாவது படியுங்கள்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறை சக்தியை பிரார்த்திக்கிறேன்
No comments:
Post a Comment