Saturday, June 9, 2012

வணக்கம் நண்பர்களே !
      பெங்களுரு தட்பவெப்ப நிலை சுகமாக இருக்கிறது .இயற்கையின் அமர்த்தலானஅழகும் செயற்கையின் ஆர்பாட்டமான அழகும் பார்க்க அருமை .
     மரங்களைப்  பாதுகக்கிறர்கள் .  
           பெரிய தெருக்களின் இருமருங்கிலும்  கண்கொள்ளா காட்சிதான்.
   ஒரு புறம் பெரிய பெரிய மரங்கள்.இன்னொரு புறம்  பெரிய பெரிய கட்டிடங்கள் .       எனக்கு ஏனோ   கோயம்புத்தூர் மேட்டுபாளையம் ரோட்டின் இரு மருங்கிலும் எத்தனையோ ஆண்டுகளாக நின்று கொண்டிருந்த ,இன்று இல்லாமல் போய்விட்ட புளிய மரங்களின் நினைவு அனாவசியமாய் வந்தது 

No comments: